Admin

Admin

திண்டுக்கல் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திமிரும் காளைகளை உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். கோட்டாட்சியர் உஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் சரவணன்,வருவாய்...

இன்றைய மதுரை கிரைம்ஸ்

மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த கணவர் மனமுடைந்து தூக்குபோட்டு...

போலி ஆவணங்கள் பாஸ்போர்ட்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், பாஸ்போர்ட் பெறுவதற்கு சோதனை செய்யும் காவல்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் மூன்று...

கருப்பு வைரம் என கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும்...

ஏழை மாணவனின் கனவை நிறைவேற்றிய ஆய்வாளர்

மயிலாடுதுறை : திருவிழந்தூர் வடக்கு ஆராயத்தெரு சுரேஷ் என்பவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்த சதீஷ்குமார் வயது 17 என்பவர் கடந்த...

காணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.

கடலூர் : கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 3...

கோவையில் குருமா கேட்டவர் அடித்து கொலை

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் 28 வயதான ஆரோக்கியராஜ்; பெயின்டராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய் இரவு 8 மணியளவில்,...

கோவையில் செல்போனில் மெசேஜ் கொடுத்து கஞ்சா விற்றவர் கைது

கோவை : கோவை செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை நேற்று இரவு சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த  ஒருவரை பிடித்து...

சிறுமியிடம் சில்மிசம் செய்தவனுக்கு தக்க பாடம் புகட்டிய நாமக்கல் SP சக்தி கணேஷ்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர்இ தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார்....

பள்ளியில் பயின்ற பெண் காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது

மதுரை: தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது. மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் ஆண்டு...

எஸ்.எஸ்.காலனி, திருமங்கலம், அலங்காநல்லூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

மதுரை பொன்மேனியில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை: மதுரைபொன்மேனியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்...

அயராத காவல் பணியிலும் சாலையை சீரமைத்த திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயுடுபுரம் அருகே தற்போது பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படும் வகையில் இருந்தது....

‘புன்னகையை தேடி’ நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்

இராமநாதபுரம் : புன்னகையை தேடி நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தி மற்றும்...

சிறுவனிடம் செல்போன் பறித்த ஏழுமலை உட்பட 4 குற்றவாளிகள் கைது

சென்னை : சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி, வ/16, என்பவர் 07.02.2021 அன்று கொருக்குப்பேட்டை, இராமனுஜர் கூடத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் சேஷாத்திரியை...

மேலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை, போலீசார் விசாரணை.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி விளக்கில் முன்விரோதம் காரணமாக கொட்டகுடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வெட்டிக்கொலை. மேலும் அவரது அண்ணன் மகனான திவாகர் என்பவர்...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் தேடல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களின் மேற்பார்வையில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. காந்திமதி அவர்களின்...

போளூரில் சாலை விதிகளை மீறிய 4517 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் உட் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் சாலை விதிகளை மீறியதாக 4517பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் இடமிருந்து ரூபாய்...

குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி காவல் துணை...

இன்றைய கோவை கிரைம்ஸ்

குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில்...

Page 69 of 242 1 68 69 70 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.