யானை கட்டிப் போரடிக்கும் மதுரை – சங்க கால காட்சி; தற்போது சாட்சி
மதுரை : நெற்கதிர்களை மாடு கட்டி போரடிப்பதற்குப் பதிலாக தாங்கள் வளர்க்கின்ற செல்ல யானையை போரடிக்க பயன்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி...
மதுரை : நெற்கதிர்களை மாடு கட்டி போரடிப்பதற்குப் பதிலாக தாங்கள் வளர்க்கின்ற செல்ல யானையை போரடிக்க பயன்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி...
மதுரை அனுப்பானடியில் உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட பெண் டாக்டர் திடீர் பலி போலீஸ் விசாரணை மதுரை அனுப்பானடிபகுதியில் உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட...
கோவை : கோவையை கவுண்டம்பாளையம் சேர்ந்த ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரோஸ்வர் ஸ்டீல்ஸ்...
மதுரை : மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துலெட்சுமி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான . செல்வம் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் அரூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் ஆவணம் இன்றி என்று எடுத்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து...
மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் இன்று காலை ரோந்து மேற்கொண்ட காவல்துறையினரை பார்த்ததும்...
மதுரை : தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு கார், வேன், டூவிலர்களில்...
சென்னை: M-1 மாதவரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஸ்ரீதர் (த.கா.26753) மற்றும் முதல்நிலைக் காவலர் சுரேஷ் (மு.நி.கா.29938) ஆகியோர் கடந்த 07.3.2021 அன்று இரவு ரோந்து...
சென்னை: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கே.ராமு, காவலர் பரித்ராஜா, ஆயுதப்படை காவலர் ஜி.உதயன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் அவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில்,...
கோவை : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஆணையர்...
போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST...
மதுரை அருகே பரிதாபம் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பலி மதுரை: மதுரை அருகே குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பரிதாபமாக...
மதுரை : மதுரை மாவட்டம் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஆண்டு தோறும் நடக்கும் மாசி உற்சவ விழாவின் போது ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். கோயில் திருவிழாவை...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர்....
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மற்றும் அமைச்சுப்...
சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள்.ஆளினர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு....
2 நபர்கள் T-6 ஆவடி காவல் குழுவினரால் கைது சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் தேர்தல் அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் ராஜநடை வட்டாட்சியர் ஸ்ரீதர் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜ கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு,...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.