Admin

Admin

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை : 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று (23.01.2020) மதுரை மாநகர தெற்குவாசல் போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர்...

பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனா டெட் உத்தரவின் பேரில், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் கள்ளசாராயம் மற்றும்...

பெண்ணை கொலை செய்தவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவரை காவல் நிலைய...

திண்டுக்கல் நகர வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31 வது சாலை போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர் ஓட்டுநர் பள்ளி மற்றும்...

மாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்துள்ளார். தூத்துக்குடி திரேஸ்புரம்...

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு பாராட்டு

இராமநாதபுரம் : மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட SSI திரு.மோகன் அவர்களின் மகள் செல்வி.ஐஸ்வர்யா, இராமநாதபுரம்...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாகப்பட்டினம் : இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்....

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெகுமதி...

திருப்பூர் அவிநாசியில் SP தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல், IPS அவர்கள் தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு...

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பழனியில் கண் சிகிச்சை முகாம்

திண்டுக்கல் : பழனி உட்கோட்ட காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள...

31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் காவல்துறையினர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நீயூஸ்+ இணைந்து ...

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக 3 ஆம் இடத்தை பிடித்த தர்மபுரி டவுன் காவல் நிலையம்

தர்மபுரி: தர்மபுரி டவுன் காவல் நிலையம் மாநில அளவில் 3வது சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தர்மபுரி காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்ட காவல்துறை...

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக 2 ஆம் இடத்தை பிடித்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம்

திண்டுக்கல் : தமிழகத்தில் சிறந்த இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி தமிழக அளவில் சிறந்த...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திருமதி.தங்கவேல் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின்...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்களுக்கு, D2-செல்லூர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக...

கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், வெங்கடாஜலபுரம் 4வது தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சரவணக்குமார், 24/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில்...

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி, வள்ளியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 31 வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வள்ளியூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிரபு...

5 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, DIG பாலகிருஷ்ணன், IPS தலைமையில் விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி சரக காவல்துறை உட்பட்ட திருச்சி ,கரூர், பெரம்பலூர் ,அரியலூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,...

மதுரை மாநகரில் அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜூ தலைமையில் 31- வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவின்  இரண்டாவது நாளான இன்று (21.01.2020) மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. வினய் IAS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற...

மூத்த பத்திரிகையாளர் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த சென்னை காவல் ஆணையர்

சென்னை: மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர் ரவீந்திரன் (வயது 67). தற்போது பிரீலன்ஸ் பத்திரிகையாளராக எழுதிக் கொண்டிருக்கிறார். தன் ஓய்வு காலத்திற்காக இவர் சேமித்து வைத்திருந்த தொகையை...

Page 201 of 242 1 200 201 202 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.