Admin

Admin

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் 24.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, காவல்...

திண்டுக்கல் SP இரா.சக்திவேல் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் சார்பாக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களுக்குக்கும், கண்காணிப்பாளர் அலுவலக ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அம்மா அவர்களுக்கும்,...

31-வது சாலை பாதுகாப்பு வார விழா சைக்கிள் பேரணி, திண்டுக்கல் SP தலைமை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான 24.01.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா....

அரியலூர் மாவட்டத்தில் டிராபிக் வார்டன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் அரியலூர், கீழப்பழுவூர்,திருமானூர்,செந்துறை, ஜெயங்கொண்டம் ,ஆண்டிமடம் ,மீன்சுருட்டி தா.பழூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலான நேரங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக சமூக...

பெரம்பூர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக திறனாய்வு போட்டிகள்

பெரம்பூர் : 31வதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, இன்று பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு பற்றிய...

சோமரன் பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சி : திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கோட்டம், சோமரன் பேட்டை காவல் நிலைய நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவை அரசினர் மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை மாணவ மாணவியர்கள்...

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா

தஞ்சை : தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர்  தாழுக்கா  திருவிடைமருதூர் காவல்துறை நடத்திய   31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி இன்று (24-1-2020 )   தலைகவச ...

ஈரோடு சென்னிமலை காவல்துறையினர் சார்பில் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சென்னிமலை பஸ் நிலையம் அருகே, சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னிமலை காவல்...

தலைகவசம் அணிந்தவர்களுக்கு திருக்குறள் பரிசு வழங்கிய மதுரை காவல் துறையினர்

மதுரை :  31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று (24.01.2020) மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பயணம்...

வாகன விபத்துக்களில் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

மதுரை :  31-வது தேசிய சாலைபாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று (24.01.2020) மதுரை மாநகரில் அமைந்துள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியில் இருந்து சாலை பாதுகாப்பு...

1000 போலி வக்கீல்களை உருவாக்கிய ஆந்திர மாநில சட்டக்கல்லூரி முதல்வர் கைது

சென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாக காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு...

குரூப் 4 தேர்வு முறைகேடில் திடுக்கிடும் திருப்பமாக 2 தாசில்தார்கள் சிபிசிஐடியால் கைது

இராமநாதபுரம்: கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர்...

அவினாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் திறனாய்வு போட்டிகள்

திருப்பூர்:  திருப்பூர், அவினாசி காவல் துறை சார்பாக, 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு,  அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து  ஓவியப் போட்டி,...

திருவள்ளூர் காவலர்களுக்கு AMAZING RACE விளையாட்டுபோட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு AMAZING RACE என்று விளையாட்டுபோட்டி...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 3 லட்சம், மதுரை ஆணையர் முன்னிலையில் ஒப்படைப்பு

மதுரை : கடந்த 09.07.2019 அன்று மதுரை மாநகர் B4-கீரைத்துறை சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.சிவக்குமார் என்பவர், பணிமுடித்து அவரது சொந்த...

சிம்கார்டு கடையில் திருவள்ளூர் போலீஸ்  சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் கடைகளில் விற்கப்படும் சிம்கார்டுகள் சரியான ஆதாரங்களுடன்...

ஈரானிய கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : டெல்லி போலீஸ் என்று கூறி கவனத்தை திசை திருப்பி தங்க கட்டிகளை எடுத்துச் சென்ற 4 ஈரானிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை சென்னை...

கடத்தப்பட்ட 7 மாத குழந்தையை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மீட்ட காவல்துறை

சென்னை : சென்னை மெரினாவில் பலூன் வியாபாரம் செய்து வந்த தம்பதியிடம் 7 மாத குழந்தையை தொலைக்காட்சி நாடக தொடரில் நடிக்க வைப்பதாக கூறி 12.01.2020ம் தேதி...

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்டம், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை போக்குவரத்து மற்றும் குழந்தை பாதுகாப்பு...

திலகர் திடல் போக்குவரத்து சார்பில் காவல் தேசிய சாலைபாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

மதுரை :  31-வது தேசிய சாலைபாதுகாப்பு வார விழாவின் நான்காம் நாளான இன்று (23.01.2020) மதுரை மாநகரில் அமைந்துள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து சாலை...

Page 200 of 242 1 199 200 201 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.