Admin

Admin

பெண் காவலரை டிக்-டாக்கில் கேலி செய்தவர் சிறையில் அடைப்பு

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவில், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அரசு அனுமதி, பெற்று ஜல்லிக்கட்டு விழா லால்குடி கீழவீதியில் 16.02.2020 ம்...

CCTV கேமரா அவசியம் குறித்து பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன் விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் 19.02.2020 அன்று காவல்துறையின் சார்பாக CCTV கேமரா பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு...

துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தலைமை காவலர் திருவள்ளூர் SP வாழ்த்து

திருவள்ளூர் : 20 -ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020 -ம் தேதி துவங்கி பீகார் மாநிலம், டெஹிரியில் நடைபெற்று வருகின்றது. இதில்...

பொன்னேரி –திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை திறந்து வைத்த  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கொண்டகரை ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும்...

அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு

தர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட...

செங்கல்பட்டில் புதிய காவல் நிலையம் திறப்பு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பூந்தண்டலம் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய கட்டிடத்தை தமிழக...

பணம் வைத்து சீட்டு விளையாடிய 8 நபர்களை செய்த குளித்தலை SSI

கரூர் : கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 8 நபர்களை குளித்தலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துசாமி...

கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது

மதுரை: மதுரை மாநகர் பி3 தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2013 வருடம் பதிவு செய்யப்பட்ட கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த பாலமுருகன், என்பவர் மதுரை...

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மதுரை: D1-தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.செல்வக்குமார் அவர்கள் காவலர்கள் 789 - திரு.அப்துல் அபிஸ்கான், 3404 - திரு.முத்துக்குமார் ஆகியோர்களுடன் ரோந்து பணியில் இருந்த...

போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு கோடைகாலம்...

சூளைமேடு காவல் நிலைய சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட,  F1 சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த பாபு அவர்கள் தலைமையில், போக்குவரத்து நெரிசல் குறித்த...

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் பொருட்காட்சிகளை பார்வையிட்ட DGP திரு.சைலேந்திர பாபு

சென்னை: சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சிகளை துறையின்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம், மேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்...

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண்...

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் திட்டப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் பழங்காநத்தத்தில் இன்று (18.02.2020 உள்ள) ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள்...

தங்கப்பதக்கம் வென்று கனடா செல்லும் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் (18.02.2020) ராஜபாளையம், மொட்டை மலை சிறப்பு இலக்கு படையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.V. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மணிப்பூர் மாநிலம் இம்பாலில்...

டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில்...

சேலத்தில் ஜல்லிகட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கிய சேலம் மாவட்ட SP

சேலம் : சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 15.2. 2020 அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல் நிலையத்தில் குடும்ப விழா

அரியலூர்: அரியலூர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 17/02/2020 அன்று குடும்ப விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் நிலையங்களில் பெரும்பாலும் கணவனுடன் ஏற்படும் குடும்ப பிரச்சினை, மனக்கசப்பு...

152 ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த இரயில்வே காவல்துறையினர்

சென்னை : இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை...

Page 189 of 242 1 188 189 190 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.