Admin

Admin

கிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையம் கவுல்பாளையம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது கிராமத்தில் உள்ள சில...

காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) பதவி உயர்வு பெற்று மீண்டும் இன்று (24.02.2020)...

விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்

மதுரை:  மதுரை மாநகர் B1 விளக்குத்தூண் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதிகளில் வாகன விபத்துக்களே நடைபெறக்கூடாது என்ற சீரிய முயற்சியினால் இன்று (23.02.2020)...

இலவச மருத்துவ முகாம் விழுப்புரம் SP தலைமை

விழுப்புரம்:  ஸ்ரீ லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டபாணியார் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை & ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து இன்று 23.02.2020தேதி...

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின்படி தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர்...

திருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 07.02. 2020 - ம் தேதி காலை 10 மணி முதல் 08.02.2020 ஆம்...

திருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் பாதுகாப்பற்ற இடங்களில் திருடர்கள் நடமாட்டம் மற்றும் அவர்களை அடையாளம் கொள்ளும் வகையிலான...

சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: சென்னையிலிருந்து சூலூர் பேட்டை ரயிலில், நந்தியம்பாக்கம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு, அத்திப்பட்டு, பொன்னேரி, எண்ணூர் பகுதியிலிருந்து 25 கிலோ பையில் இரயிலின் சீட்டு அடியில் பதுக்கி வைத்து, ஆந்திராவில்...

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை பொறிவைத்து பிடித்த குமரி மாவட்ட போலீசார்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 21.02.2020. சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நகைக்கடை திருட்டு, வீடுகளில் திருட்டு என பல சம்பவங்கள் நடைபெற்றது. மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை...

முன்விரோதம் காரணமாக கொலை செய்த நபர்க்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

தேனி: ஆண்டிபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ரஞ்சித் குமார் என்பவரை சிவபாண்டி என்பவர் கொலை செய்ததாக இறந்தவரின் தந்தை...

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சக ஆட்டோ ஓட்டுனர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர்...

வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சரவணகுமார்(37), இவர் 25.01.2020 அன்று தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பில் வந்துகொண்டிருந்தபோது, தூத்துக்குடி இரண்டாம்...

மகாசிவராத்திரியை கொண்டாடும் பக்தர்களை பாதுகாத்திட காவல் ஆணையர் உத்தரவு

மதுரை: மதுரை மாநகரில் உள்ள 15 முக்கிய சிவன் கோவில்களில் இன்று இரவு நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சுவாமி...

மக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் இன்று 21.02.2020-ம் தேதி மதுரை மாநகர பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்...

பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

மதுரை: மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திருமதி.தங்கவேல் அவர்கள் இன்று 20.02.2020-ம் தேதி அவனியாபுரம் பிரஜ்னா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை...

அரிமா சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

சென்னை: அரிமா சங்கம் காந்தி நிழற்சாலை புரசை அரிமா சங்கம் சார்பில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்சயா டிரஸ்ட்  முதியோர் இல்லத்திற்கு  ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க உணவு...

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த காவலர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

சென்னை : மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற 41-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

பணத்தை திருடிய பெண் கைது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 19.02.2020-ம் தேதி அரசு பேருந்தில் பயணம் செய்த நாகஜோதி என்பவரின் பணத்தை...

அரியலூர் மாவட்ட காவல் குழுமம்(Police Club) சார்பாக சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

அரியலூர்:  அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களால் போலீஸ்...

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு விருது

சிவகங்கை : சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய குருநாதனுக்கு சேவை செம்மல் விருது 2020...

Page 188 of 242 1 187 188 189 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.