Admin

Admin

வாகன ஓட்டுநருக்கு பரமக்குடி காவல் நிலைய SSI சாரதா பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று...

பெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் அவர்கள் தலைமை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிரிதர் அவர்கள் தலைமையில் காவல் சிறுவர் மன்றம் சார்பாக சீனாவில் பரவி வரும்...

தொடர் கொள்ளையன் கைது. 27 சவரன் தங்க நகைகள் மீட்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டியன் அவர்கள் தலைமையில் உதவி...

கொலை குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடைபாறைப்பட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சந்துரு என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து...

திருச்சியில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில் வட்டம் ராசாம்பாளையம் வெள்ளாளர் தெருவில் வசிக்கும் பிச்சை என்பவரின் மகன் பரதேசி வயது.55 என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன்...

பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

மதுரை: இன்று (25.02.2020) மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் புதூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு...

ராணிப்பேட்டை அம்மன் ஆலய விழா, சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல்துறையினர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பாக...

முதல்வர் திருச்சிமுக்கொம்புவில் ஆய்வு

திருச்சி : 2021 ஜனவரி மாதத்திற்குள் முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் புதிய அணை கட்டி முடிக்கப்படும்,  திருச்சி - முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் கட்டுமான...

காவல்துறையின் கவிதை கண்ணன் என்றழைக்கப்பட்ட சார்பு ஆய்வாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட குற்ற பதிவேடு கூடம் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் திரு. கண்ணன் என்பவர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்...

புதிதாக திறக்கப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்த காவல் கண்காணிப்பாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறைக்கு தனியாக போக்குவரத்து காவல் நிலையம் இல்லாததால் மானாமதுரை சிப்காட் காவல் நிலையம் அருகே ரூபாய்.42 லட்சம் செலவில் சொந்தமாக...

சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக கொலை, 3 நபர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கையில்  பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலராங்கியம் விவசாய நிலப்பகுதியில் 07.02.2020 அன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கிராம...

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்காலகுறிச்சியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் அவரது மனைவி தவசியம்மாள் என்பவருக்கும் இடையே 05.07.2005-ம் தேதி ஏற்பட்ட...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மனவளர்ச்சி குன்றியோருக்கு உணவு வழங்கப்பட்டது, திருவள்ளூர் SP திரு.அரவிந்தன்,IPS சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனைச் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா...

ஓட்டேரியில் கொலை செய்துவிட்டு தப்பிய 6 குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்த, ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்

சென்னை: சென்னை, பெரம்பூர், மங்களபுரம் 1வது தெருவை சேர்ந்த தன்ராஜ் வ/32, த/பெ.நாகராஜ் என்பவர் தனது மனைவி சபரியுடன் கடந்த 21.02.2020 அன்று இரவு 21.45 மணியளவில்...

திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராம தண்டலம் அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு

மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த டேங்கர் தண்ணீர் லாரி...

குழந்தை தொழிலாளர் பேரணி, திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமை

திருச்சி : திருச்சி மாவட்டம் குழுமணி ஊராட்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் பேரணி...

3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கு மோசடி  செய்த வட மாநில கும்பலை கைது செய்த தமிழக காவல்துறையினர்

தமிழகத்தை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு ரகசியக் குறியீட்டு எண்களை பெற்று 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வட மாநில கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர்...

பொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொன்னேரி காவல்துறை இடையே சட்ட விழிப்புணர்வு ஆதித்தனார் மண்டபத்தில் நடை பெற்றது. இதில் கடையின்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்

பெரம்பலூர் : பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி கிராமங்களில்...

Page 187 of 242 1 186 187 188 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.