Admin

Admin

சேலம் மாநகர காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

சேலம் : சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அங்கப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் உதவியுடன், போக்குவரத்து நெரிசல் நிறைந்த...

இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை அணி சாதனை

38-வது அனைத்து இந்திய காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டி ஹரியான மாநிலம் குர்ஹானில் 14.02.2020-ம் தேதியன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக இதுவரை கலந்துக்கொண்டதில்லை . இந்த...

அரக்கோணம் காவல்துறை மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரத்தில், நேற்று கும்பினிப்பேட்டை நேதாஜி இளைஞர்கள் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இதில்...

ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை : ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறை, சரவணா மருத்துவமனை மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து காவல்துறையினர் மற்றும்...

சட்டபூர்வமாக குழந்தையை தத்தெடுக்கும் முறை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி SP தலைமை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 15.02.2020 ம் தேதி காலை 11.00 மணிக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் தலைமையில் சட்டபூர்வமாக...

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மூலம் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த...

இராமநாதபுரம் கிரைம்ஸ்

கிரைம் 1: இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி பெருநாழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய ரூபாய் 6,000/- மதிப்புள்ள ஒரு ஆட்டை...

சென்னை துறைமுகத்திற்குள் சிங்கம் வந்துவிட்டதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக பரப்பப்படும் செய்தி, வதந்தி காவல் துறையினர் விளக்கம்

சென்னை : சென்னை எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் பெண் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் நடமாடுவதாகவும், அங்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும்இ ஊர் பெயர் சொல்ல...

வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்த சிவகங்கை தனிப்படை போலீசார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட, சீயர் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சௌந்தரவல்லி என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கூவாணிப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது சில...

முதலமைச்சர் காவல் பதக்கம் வென்ற சென்னை பெருநகர காவலர் தம்பதிகள்

சென்னை : சென்னை பெருநகர காவல் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.P.பாபுராஜ் மற்றும் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக...

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவர் கைது, லாரி பறிமுதல்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னகுளம் கண்மாயில் 14.02.2020-ம் தேதி எவ்வித அரசு அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக மணல் அள்ளிய கோபாலகிருஷ்ணன் என்பவரை...

S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

சிவகங்கை : ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற...

பாலக்கோட்டில் புதிதாக மகளிர் காவல் நிலையம் திறப்பு

தர்மபுரி : பாலக்கோடு, காரிமங்கலம் தாலுகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் போன்ற புகார்களை தெரிவிக்க பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்...

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி : எட்டையாபுரம், எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(73). இவர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கடந்த...

விபத்தை குறைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடங்கி வைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல்...

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஆத்திகுளத்தில் உள்ள கேத்தி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து...

சென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது...

சபாஷ் DSP பொன்னுச்சாமி, குவியும் பாராட்டுக்கள்

நெல்லை : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆய்வாளராக பணியாற்றியபோது பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நெல்லை செவிலியர் கொலை வழக்கில் கைது செய்ய ரெண்டு பேருக்கு இன்று தூக்கு...

250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி

திருவள்ளூர் : பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் அமைப்பு சார்பில் 250வது வாரம் மரக்கன்று நடும் விழா. பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் 5001 வது...

காவல்துறை அதிகாரிகளுக்கு உடை கேமிரா விநியோகம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும்...

Page 190 of 242 1 189 190 191 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.