சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 2,10,000 கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. அதனால் கரையோரமாக வாழும் மக்களை மாவட்ட ஆட்சியர் அ றிவுருத்தலின் படி அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர், இதனால் 16 கண் மதகை ஒட்டியுள்ள புது பாலத்தில் வாகனம் மற்றும் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மேட்டூர் சரக DSP திரு. விஜயகுமார், அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து கலத்தில் சென்று பாதுகாப்பு பணியில் உள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்