திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சார்பாக காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சுப்பராஜ் அவர்கள் தலைமை காவலர் திரு.சுவாமிநாதன்அவர்களது தலைமையிலான காவல்துறையினர் முதல் நிலை காவலர் திரு.செல்வராஜ் மற்றும்ரோந்து வாகன காவலர் திரு.அழகுமலை அவர்கள் நெடுஞ்சாலை பகுதியில் கடந்து செல்லும் வாகன இரு,நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்,
கனரக வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி கொரணா கால பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை முறையாக பின்பற்றவும் சாலை விதிமுறைகளை பின்பற்ற காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும் இரவு நேரங்களில் நெடுந்தூர வாகன ஓட்டிகளுக்கு மூலிகை டீ மற்றும் பாதுகாப்பு முறைமைகளை முறையாக பின்பற்ற காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தபட்டது.