திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலையத்தை திரு.S.P.ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அறிவுரைகள் வழங்கினார்.பின்பு போலீசார் அழைத்து அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறும். தினமும் நடைப் பயிற்சிகள் செய்யுமாறும். யோகாசனங்கள் தியானங்கள் செய்யுமாறும் கூறினார். உடம்பையும் மனதையும் ஒரே சீராக வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நம் பணியில் கவனமுடன் பணியாற்ற முடியும் என அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா