திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.Su.ரமேஷ்ராஜ் அவர்கள் மேற்பார்வையில், செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.A.கவிதா அவர்கள் தலைமையில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.