திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, குடவாசல் பகுதியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றதை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.S.S.சுந்தர் மற்றும் திருமதி.R.கலைமதி ஆகியோர் இன்று (20.04.2024) திறந்து வைத்தார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.