செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கோப்புகள்,மாவட்ட தனிபிரிவு அலுவலக கோப்புகள்,மாவட்ட குற்ற ஆவணகாப்பக கோப்புகள் முதலியவற்றை காஞ்சிபுரம் சரக துணைத்தலைவர் திருமதி.M. சத்யப்ரியா IPS அவர்கள் ஆய்வு செய்தார்கள்…
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்