நாகப்பட்டினம்: மாண்புமிகு தமிழக முதல்வரின் வருகையின் போது பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட காவல்துறையினருக்கு பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்து கௌரவித்த கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள், சிறப்பாக செயல்பட்ட நாகை மாவட்ட காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள்