மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் திருவிளையாட்டம் கடை வீதியில் பாண்டி சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த இணைய தள புகாரின் பேரில் உடனடியாக திருவிளையாட்டம் பகுதியில் சோதனை நடத்தி பாண்டி சாராயம் விற்பனை செய்த இருவரை பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்து பாண்டி சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.