செங்கல்பட்டு: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம். ஆசை வார்த்தைகளைக் கூறி வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து, பின்னர் தங்களின் வலைதள நண்பர்களுக்கு ஆபாசமாக பேசிய வீடியோ பதிவை பகிரப்போவதாக மிரட்டி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது.