திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பழனி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாத சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு, இதுகுறித்து சம்பவ இடத்தில் நகர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்களது தலைமையில் தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.