சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், தளக்காவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து தனித்திருப்போம்… விலகியிருப்போம்… வீட்டில் இருப்போம்… கொரோனாவை விரட்டுவோம்…
நமது குடியுரிமை நிருபர்
![This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg](https://34.68.197.11/wp-content/uploads/appanadu_munisamy_1.jpg)
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்