Tag: TNpolice

குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: கடந்த மாதம் செய்யூர் மதுபான கடை ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு ...

இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ...

ஆதரவற்ற முதியவரை மீட்டு, மருத்துவமனை அனுப்பி வைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர்

சென்னை :  சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறை (100) க்கு இன்று 23.8.20 மாலை சுமார் 07.45 மணிக்கு வந்த அழைப்பில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 97வது ...

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

காவல்துறையினருக்கு உண்டியல் தொகையினை வழங்கிய சிறுமி, SP பாராட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் நல்லாத்தூரில் வசித்துவரும் திரு. ரகுநாதன் என்பவரின் மகள் செல்வி. பூஜிதா (வயது 8) ...

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

69 காவல் ஆளிநர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த காவல் ஆணையாளர்

சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர ...

மணல் திருடிய நபர்களை கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய காவலர்களுடன் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist