Tag: TN Police

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அதிரடியான கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரும் ...

பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய DIG.

திண்டுக்கல் : 05.10.2020 திண்டுக்கல் மாவட்டம்.04.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS அவர்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். காவல்நிலையத்தில் பராமரிக்கும் ...

திருவள்ளூரில் போலீஸ் பாய்ஸ் கிளப்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் காவல்துறை பாய்ஸ்கிளப் (POLICE ...

ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய SP

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிய கூடிய திரு.தங்கராஜ் மற்றும் காவலர் மாஸ்கோ ஆகியோர் ஆதரவற்ற ஆண் சடலம் ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பேரணி

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் ...

காவலர் குடியிருப்பில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், இன்று 03.10.2020, T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்வாளர்கள் ...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர் ...

கோவை மாவட்ட எஸ்.பிக்கு உற்சாக வரவேற்பு

கோவை : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும் ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க ...

சிவகங்கை கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகைக் ஆற்றங்கரையோர பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனன் அவர்கள் ரோந்து ...

கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.

நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

கஞ்சா வழக்கில் 7 பேர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ...

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு ...

குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் பகுதியில் சுயம்புகனி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற பாண்டி மற்றும் ...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் ...

4 நபர்களை அதிரடியாக கைது செய்த தனிப்பிரிவு போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist