மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ...