Tag: Thootukudi Police

25 வருடங்கள் நிறைவு, காவல்துறையினரின் வெள்ளிவிழா!

25 வருடங்கள் நிறைவு, காவல்துறையினரின் வெள்ளிவிழா!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 52 பேர் சிறப்பான முறையில் பணியாற்றி 25 வருடங்கள் நிறைவு செய்வதை ...

நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது, SP ஜெயக்குமார் அறிவிப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ...

SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ...

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில், கள்ள காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம் குமார் (27) என்பவரை அரிவாளால் வெட்டி ...

எந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி அவர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (12.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ...

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist