கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளி கைது
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலபழஞ்சுர் பகுதியில் வசித்து வரும் லைனல் ராஜசேகரன் என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த ...































