Tag: Ramanathapuram Police

கடத்தப்பட்ட சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளர்.

இராமநாதபுரம் : முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த நல்லேந்திரன் என்ற நபர் புது கார் வாங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதி அருகே தனது ஓட்டுநரிடம் காரை ...

குழந்தையை எறித்து கொன்ற தந்தை கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை போலீசார் கைதுசெய்து விசாரணை கணவருக்கும் மனைவிக்கும் ...

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக் ...

இராமநாதபுரம் எஸ்.பி டாக்டர் வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!

இராமநாதபுரம் எஸ்.பி டாக்டர் வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்கள் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட ...

காவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்

காவலருக்கு உதவி கரம் நீட்டிய காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த திரு.உமையசேகர் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மிகவும் ஏழ்மையான ...

டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் நினைவுநாளில் இராமநாதபுரம் காவல் நிலையங்களில் 1200 மரக்கன்றுகள்,DIG தலைமை

இராமநாதபுரம் : மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர்  டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகம், ...

ஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் ...

 மார்பிங் செய்த புகைப்படங்களை வைத்து பணம் பறித்த இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.வருண்குமார் இ.கா.ப அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (94899 19722) தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் ...

இராமநாதபுரத்தில் ஆயுதம் வைத்து இருந்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழிவிட்டான் அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த ...

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சேது நகர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய செய்யது ரகுமான், ஜெயகணேஷ், ராஜா, பன்னீர்செல்வம் ஆகிய நால்வரையும் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist