Tag: police news plus

காவலர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட ...

கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் வலிப்பு வந்து கீழே விழுந்த கூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல் நிலை பெண் ...

வேகத்தடை அமைத்துக் கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு நன்றி

சென்னை : சென்னை பெருநகர காவல் , புது வண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு மற்றும் குயில் குப்பம், இந்திரா நகர், ...

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அதிரடியான கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் கடந்த வாரம் அதிகாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலரும் ...

பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய DIG.

திண்டுக்கல் : 05.10.2020 திண்டுக்கல் மாவட்டம்.04.10.2020 அன்று திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS அவர்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார். காவல்நிலையத்தில் பராமரிக்கும் ...

திருவள்ளூரில் போலீஸ் பாய்ஸ் கிளப்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் காவல்துறை பாய்ஸ்கிளப் (POLICE ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பேரணி

திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் ...

காவலர் குடியிருப்பில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், இன்று 03.10.2020, T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்வாளர்கள் ...

கடலூரில் ஒரு கார்ப்ரேட் காவல் நிலையம்

கடலூர்: காவல் நிலையத்தின் பார்வையாளர்கள் அமரும் அறை இது என்றால் நம்ப முடிகிறதா.! அதுவும் ஒரு தாலுகா காவல் நிலையம்..! ஆனால் அதுதான் உண்மை..! ஒரு தேர்ந்த ...

திண்டுக்கல் மாவட்டத்தில் 2834 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 01.10.2020 ம் தேதி  காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 32 ...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர் ...

கோவை மாவட்ட எஸ்.பிக்கு உற்சாக வரவேற்பு

கோவை : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும் ...

இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க ...

சிவகங்கை கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகைக் ஆற்றங்கரையோர பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனன் அவர்கள் ரோந்து ...

கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.

நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

கஞ்சா வழக்கில் 7 பேர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ...

Page 1 of 8 1 2 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist