Tag: Mayiladuthurai district police

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல் ...

காவல் ஆளிநர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்

காவல் ஆளிநர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை AVC பொறியியல் கல்லூரி மற்றும் AVC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம் ஆகிய 06 சட்டமன்ற ...

பணி நிறைவு விழா

பணி நிறைவு விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.ரவிவர்மா அவர்கள் தனது 31 வருட காவல் பணியில் சிறப்பாக செயலாற்றி 30.04.2024) பணி நிறைவு பெற்றார். ...

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவர் பணி ஓய்வு

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவர் பணி ஓய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.R.நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் என்பவர் மாவட்ட தனிப்பிரிவில் எழுத்தராக பணிபுரிந்து இன்று (30.4.24)ந் தேதி பணி முதிர்வின் காரணமாக ...

காவல்துறை சார்பாக பள்ளியில் விழிப்புணர்வு

காவல்துறை சார்பாக பள்ளியில் விழிப்புணர்வு

மயிலாடுதுறை: (23.04.24) மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்ணே விழித்துக்கொள் " விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ ...

மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1. சீர்காழி 2. மயிலாடுதுறை மற்றும் 3. பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்கான ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கொலை வழக்கு குற்றவாளிகள் மீது குண்டாஸ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே கடந்த (20.03.2024)ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் (26). த/பெ. ...

கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி

மயிலாடுதுறை: (01.04.2024) மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். செம்பனார்கோவில் ...

மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

மயிலாடுதுறை: புதுப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடக்காரமூலை கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய சாராய வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1350 கடத்தல் பாண்டி மதுபான பாட்டில்கள் ...

கொலை வழக்கில் கைது

மதுபானம் விற்ற நபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினரின் தொடர் சாராய வேட்டையில் ஆனைக்காரன் சத்திரம் காவல் சரக கடைக்கண்வினாயக நல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கடத்தல் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ...

கொலை வழக்கில் கைது

பாண்டி சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நல்லாத்துக்குடி பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த வளைதள பதிவையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் பாண்டி சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை கைது ...

S.P தலைமையில் தேர்தல் பணி விளக்கக்கூட்டம்

S.P தலைமையில் தேர்தல் பணி விளக்கக்கூட்டம்

மயிலாடுதுறை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (19.3.24) தேர்தல் பணி விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதி மீறல்களுக்கு ...

சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழா

மயிலாடுதுறை: தமிழ்நாடு பெண்கள் கட்டமைப்பு சார்பாக மயிலாடுதுறையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பொறையார் காவல் ஆய்வாளர் பெண்களுக்கு ...

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் (160 சீர்காழி சட்டமன்ற தொகுதி, 161 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி, 162 பூம்புகார் சட்டமன்ற தொகுதி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை ...

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின நிகழ்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக ...

குழந்தை கடத்தல் வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு

குழந்தை கடத்தல் வதந்திக்கு எதிரான விழிப்புணர்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை கடத்தல் சம்பந்தமாக பேசப்பட்டும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வரும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் ...

சீர்காழி காவல் நிலையம் நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

சீர்காழி காவல் நிலையம் நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு

மயிலாடுதுறை: சீர்காழி நகர பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் கார் ஓட்டுனர்களிடம் சீர்காழி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போதை ஒழிப்பு பற்றி கலந்துரையாடினர். ...

குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்

மயிலாடுதுறை: சமூக பாதுகாப்புத்துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், குழந்தைகள் பாதுகாப்பு குழும உறுப்பினர்கள் மற்றும் ...

கல்லூரியில் விளையாட்டு விழா

கல்லூரியில் விளையாட்டு விழா

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார். ...

கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை!

கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை!

மயிலாடுதுறை :  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist