Tag: Karur

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

கோட்ட வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் கைது

கரூர் :  கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டியை சேர்ந்த வாசுதேவன் (45), இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கரூர் :  கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் ...

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் ...

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி, ...

காவல்துறையினருக்கு D.G.P யின் பரிசு

காவல்துறையினருக்கு D.G.P யின் பரிசு

கரூர் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் D.G.P முனைவர் திரு c.சைலேந்திரபாபு, இ.காப தலைமையில் நடைபெற்றது குற்ற வழக்கில் சிறப்பாக ...

காவல்துறை சார்பாக அதிநவீன கேமராக்கள் (ANPR) பொருத்தம்

கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்களை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு ...

கரூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று 13.01.2023ம் தேதி வெகு விமர்சியாக சமத்துவ ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கரூர்: வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு, மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆயுதப்படையில் ...

குழந்தை தொழிலாளர் பற்றிய தீவிர ஆய்வு!

குழந்தை தொழிலாளர் பற்றிய தீவிர ஆய்வு!

கரூர் :  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும் ...

மது விற்ற 10 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மதுவிலக்கு போலீஸ் ...

காரியாபட்டியில் 1 கோடி மோசடி செய்த பெண் கைது!

மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் கைது!

கரூர் : கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே சட்டவிேராதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

தரகம்பட்டி அருகே மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

கரூர் : கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (80) இவர் நேற்று  தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

ரங்கநாதபுரம் பகுதியில் 2 பெண் கைது!

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த ...

வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல், கள்ளக்குறிச்சி பெண் கைது!

ரோந்து பணியில், போதை விற்ற பெண் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி (49), என்பவர் மது விற்று ...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

குளித்தலை பகுதியில் புகையிலை விற்றவர் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு ...

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு ...

பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் காவல் அதிகாரிகள் ஆய்வு!

பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் காவல் அதிகாரிகள் ஆய்வு!

கரூர் :  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும் ...

லாட்டரி சீட்டுகள் விற்பனை 2 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாட்கோ காலனியை சேர்ந்த ஜெயராஜ் 46. காமராஜ் 58. ஆகிய 2 ...

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ...

மாணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist