Tag: Dindigul District Police

காவல் நிலையத்தில்  குடியரசு தின விழா

காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ...

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயன்படுத்திய அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் ...

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (25.01.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "வாக்காளர் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எருமநாயக்கன்பட்டி பிரிவு அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

போக்சோ வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு ...

சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK ...

போக்குவரத்து ஆய்வாளர் திடீர் சோதனை

போக்குவரத்து ஆய்வாளர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே மினி பேருந்தில் அதிக மாணவிகளை ஏற்றுக் கொண்டு படியில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ...

எஸ்.பி முன்னிலையில் பொங்கல் விழா

எஸ்.பி முன்னிலையில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.வந்திதா பாண்டே. இ.கா.ப. மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...

எஸ்.பி தலைமையில் பொங்கல் விழா

எஸ்.பி தலைமையில் பொங்கல் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, ...

அரசு பேருந்து மோதி மாணவர் பலி

அரசு பேருந்து மோதி மாணவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி இரண்டு மாணவர்கள் படுகாயம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், R.M.காலனி 8-வது தெரு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(29). இவர் திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி ...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் காவலர்கள் பொன்னகரம் அருகே ராமபிரபா ...

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் மேல்மலை, கவுஞ்சி கிராமத்தில் ராஜ் என்பவர் குதிரைதாளி என்ற கிழங்கினை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம், ராமர்பாதம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் ...

நகை கொள்ளை காவல் துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த, கணேஷ்குமார்-அனுசியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து ...

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நபருக்கு அபராதம்

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நபருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது பட்டா நிலத்தில் கம்பி கட்டி ...

Page 29 of 58 1 28 29 30 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.