Tag: Dindigul District Police

குழந்தைகள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், பொதுமக்கள் கூடுகின்ற பொது இடங்களான பேருந்து நிலையங்களில் குழந்தைகள் கடத்தல் ...

குற்றப் புலனாய்வு ஆய்வாளர் திடீர் சோதனை

குற்றப் புலனாய்வு ஆய்வாளர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு வட்டம் பேகம்பூர் எஸ் ஏ எம் ரைஸ் TNCSC அரவை முகவர் மில்லில் பொது விநியோகத் திட்ட அரிசி பாலிஷ் செய்து கொடுப்பதாக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிரபல புல்லட் திருடர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது இது தொடர்பாக நகர் மேற்கு, தாலுகா, வேடசந்தூர் உள்ளிட்ட காவல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்கான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது. ரஞ்சித்குமார் வளர்க்கும் ...

குட்கா வைத்திருந்த நபர் கைது

செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி (20). வயது இவர் தனது வீட்டு கழிப்பறையில் குளித்துக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் பாறைப்பட்டி அந்தோணியார் தெரு பகுதியை சேர்ந்த மெக்கானிக் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மருத்துவமனை தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த காந்தி மகன் சிவன்(23). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் ...

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலை குள்ளனம்பட்டி அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் மாணவ- ...

பேட்டரி திருடிய நபர்கள் கைது

பேட்டரி திருடிய நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல நாட்களாக கார் பைக்குகளில் பேட்டரி காணாமல் போனது குறித்து பல புகார்களை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சரக்கு வேன் மோதி விபத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற சரக்கு வேன் மோதி விபத்து. இந்த விபத்தில் ...

கொலை வழக்கில் கைது

லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல்ரோடு மாஸ்டர் பேக்கரி அருகே இளநீர் வியாபாரி ஆலமரத்துகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஆரோக்கியசாமி(41). என்பவர் வெட்டிக்கொலை. கொலை சம்பவத்தில் ...

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புற நகர் துணை கண்காணிப்பாளர். சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.பாலமுருகன் ...

விலங்குகளை வேட்டையாடிய 3 நபர்கள் கைது

விலங்குகளை வேட்டையாடிய 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்றிமலை கிராமம் சோலைக்காடு பகுதியில் 3 சருகுமான்கள் மற்றும் ஒரு காட்டுப் பூனையினை வேட்டையாடி கறியாக வெட்டி TN ...

தவறவிட்ட நகையினை உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

தவறவிட்ட நகையினை உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையின் நகையை தற்போது காவல்துறையினர் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆராய்ந்து ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் ...

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின் போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை திண்டுக்கல் மாவட்ட ...

புறகாவல் நிலையம் திறப்பு விழா

புறகாவல் நிலையம் திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் IPS திறந்து வைத்தார். மேலும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண் பணியாளர் கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் கடந்த 11-ம் தேதி தைப்பூசம் அன்று துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த காந்தி ...

மனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடைபாறைப்பட்டி அருகே பிஸ்மி நகரில் முகமதாபீவி(60). என்பவர் வீட்டிற்குள் படுத்து இருந்தபோது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் ...

Page 27 of 58 1 26 27 28 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.