Tag: Dindigul District Police

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர். இளங்கோவன் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற ...

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் - மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் ...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (11.10.2025 ) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், ...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தொழிலாளி வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே உள்ள வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை மகன் சுபாஷ் சந்திரபோஸ்(33). இவர் கூலி தொழிலாளர். இந்நிலையில் இவர் வயிற்றுவலி காரணமாக மன உளைச்சலில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் திண்டுக்கல், பாறைப்பட்டியை சேர்ந்த செட்டியப்பன் ...

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீநேசா டிரஸ்ட்டை நடத்தி வந்த சேர்மன் செந்தில்குமார், இவரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வாலிபர் பேருந்தில் விழுந்து உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு முள்ளிப்பாடி அருகே சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த அரசு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

பணம் பறிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பாலாஜி என்பவர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிபாண்டி(22). தென்னம்பட்டியை சேர்ந்த ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திகணேஷ் மனைவி குடியரசி இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ) சார்பு ஆய்வாளர் பிரதாப் சிறப்பு சார்பாளர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சூதாடிய 5 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம், OC-பிள்ளை நகரை சேர்ந்த கமலசரஸ்வதி(58). என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 22-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை ...

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய் ...

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் பழனி இரயில் நிலையங்களில் மதுரை தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அமிர்த் பாரத் திட்டத்தின் ...

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சைபர் ...

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தேவ மனோகரி தலைமை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார்(36) ...

Page 19 of 62 1 18 19 20 62

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.