Tag: புதுக்கோட்டை

புதுக்கோட்டை காவல்துறை துணைத்தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டம் அன்னவாசல் காவல்நிலையத்திற்கு காவல்துறை துணைத்தலைவர் திருச்சி சரகம் திரு. சரவண சுந்தர் இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்விற்காக அன்னவாசல் காவல்நிலையத்திற்கு ...

ஆயுதப்படை காவல் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 08.10.2021 ஆம் தேதி இன்று ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் கலந்து ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைகளின் படி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் சரக ...

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறையினரால் விழிப்புணர்வு

புதுக்கோட்டை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 31.05.2020 முதல் 31.08.2021 வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் குடும்பங்களில் ...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat system முறை

புதுக்கோட்டை: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களது உத்தரவுப்படி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர்களது ஆலோசனைப்படி ரவுடிசம், ...

காவலர் குறை தீர்க்கும் முகாம் – 30.09.2021

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் "உங்கள் துறையில் முதலமைச்சர் " திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்கும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப. , ...

ஆபாச பேச்சு: ஆசிரியர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டி.வி.எஸ்., கார்னர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தவர் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் 48. இவர், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவியிடம் அலைபேசியில் ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

புதுக்கோட்டை: எங்கள் பணி..! உங்களை காக்கும் பணி...! கொரோனா பரவல் குறித்தும், சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு ...

வேன் மோதி மூதாட்டி பலி போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: களக்காடு அருகே கோவில் தெருவை சேர்ந்தவர் பலவேசம்  70. சிங்கிகுளம் நடுத்தெருவில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னோக்கி வந்த வேன் அவர் ...

காவல் விருது பெறவிருக்கும் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர்

 புதுக்கோட்டை : 2021-ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் அவர்களின் மெச்சத் தகுந்த பணிக்கான (புலன் விசாரணை) காவல் விருது ( Tamil Nadu Chief Minister’s Police ...

மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

புதுக்கோட்டை:  மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் ...

பொதுமக்கள் காவல் துறையினருடன் இணைந்து குடும்ப விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், புதுக்கோட்டை மாவட்ட ...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின்படி 09.08.2021 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டம், அறந்தாங்கி அனைத்து மகளிர் ...

மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின்  போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் ...

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டம், மாராயப்பட்டி மேட்டுப்பட்டியில் 03.08.2021 ஆம் தேதி அன்று "இயற்கை விவசாய நெல் திருவிழா" நிகழ்ச்சியில் இலுப்பூர் உட்கோட்ட காவல் துணைக் ...

சிறுவனை போனில் மிரட்டி பணம் பறித்தவர்கள் வரை கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் அண்ணன் மகனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் அந்த நபர்கள் ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை காவல்துறையினர்…

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அன்னவாசல் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி ஆகிய பகுதிகளில் இலுப்பூர் உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர் ...

இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 புதுக்கோட்டை: முகநூல் பக்கத்தில் நடுத்தர வயதுடையோர், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இணையவழி குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். உங்களது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர் ...

மெடிக்கல் ஷாப்பில் திருட்டு

புதுக்கோட்டை: சிவஸ்ரீ மெடிக்கல்ஸ் என்னும் மருந்து கடை நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து பூட்டப்பட்டது. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில், பூட்டை உடைத்து ரூபாய் இரண்டு ...

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவர் உயிரைக் காப்பாற்றிய காவலர்…

புதுக்கோட்டை:  புதுக்கோட்டைமாவட்டம், கீரனூர் உட்கோட்டம், உடையாளிப்பட்டி காவல் சரகம், உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே 23.07.2021 - ஆம் தேதியன்று மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கு ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist