திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் அவர்கள்,உதவி ஆய்வாளர் திரு. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்த செல்வவடிவு நாராயணன் என்பவருக்கு சொந்தமான 22 சென்ட் இடம் கூடங்குளம் பகுதியில்உள்ளது. அவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேல தென்கலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 11.02.2022-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் பீரோவை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50 என்பவர் வள்ளியூர் இராதாபுரம் செல்லும் ரோட்டில் திருமலை ஜுவல்லரி என்னும் பெயரில் தங்க நகை கடை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிராமபுரங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விழிப்புணர்வு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு குற்ற வழக்கு சம்மந்தமான அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக வாங்கப்பட்ட ...
திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு களக்காடு காவல் நிலைய சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அக்காவான பொன்னம்மாள் என்பவரை சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா 52, ...
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்தும், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் உள்ள பழவூர், ராதாபுரம், பணகுடி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகள் ...
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக தமிழ்வளர்ச்சித்துறையேனும் தனித் துறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் 24.02.2022 இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை நேரில் சென்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி அன்று வேலை பார்த்துக் (contract ...
திருநெல்வேலி: விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரத்தைசேர்ந்த கணேசன் 42, காரியாகுளம் பகுதியை சேர்ந்த ...
திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு மானூர் காவல் நிலைய சரகம் தெற்கு வாகை குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் 57, என்பவர் அவரது நகைகளை ரஸ்தாவை சேர்ந்த சண்முகம் ...
திருநெல்வேலி: தமிழகத்தில் வருகின்ற 19.02.2022-ம் தேதி நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 442 வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்கும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 19.02.2022ம் தேதி நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன் இ.கா.ப..,அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினரின் ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் சிறுதண்டனை பெற்றிருக்கும் காவலர்களுக்கு அவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை கடந்த 13.12.2021 அன்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆணை கிடைக்கப் ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.