Tag: இராமநாதபுரம் மாவட்டம்

90 லட்சம் மதிப்பிலான கொகைன் (COCAINE) பறிமுதல் – 8 பேர் கைது

90 லட்சம் மதிப்பிலான கொகைன் (COCAINE) பறிமுதல் – 8 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். ...

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜெயசிங் (HQ) மற்றும் திரு.லயோலா ...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

வீட்டிற்குள் புகுந்து நகையை திருயவர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் பைரோஸ் பானு என்பவருக்குச் சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து அவரது மாமியார் சவுராபீவி அணிந்திருந்த தங்க நகையை திருடிச் சென்ற அதேபகுதியைச் ...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

அரசு வாகனத்தை நிறுத்தி தகராறு செய்தவர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பணி நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்த பொழுது தினேஷ் ...

அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு….

அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு….

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் அபிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அவசர ...

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

இராமநாதபுரம்: தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ...

பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு

பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் ...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகேயுள்ள இலந்தைக்கூட்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்த பிரபுதேவா என்பவரை ஆய்வாளர் திரு.வஜ்ரவேலு அவர்கள் கைது ...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

வீட்டின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் நாகலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவுகளை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை எமனேஸ்வரம் சார்பு ...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது 1 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் தலைமையில் காவலர்கள் காட்டூரணி பகுதியில் ரோந்து செல்லும் போது அப்பகுதியில் காவலர்களைக் கண்டதும் ஓட ...

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியாக இருந்த நாகேந்திரன் என்பவரது நகையை அதே பகுதியைச் சோ்ந்த மொஹமத் ஆசிக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த ...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய மூன்று லாரிகள் பறிமுதல்.

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய மூன்று லாரிகள் பறிமுதல்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள முள்ளிக்குடி பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக R.S.மங்கலம் வட்டாச்சியர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளர் ...

இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது

இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் அருகேயுள்ள தாமோதரப்பட்டிணம் டாஸ்மாக் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற தேவகோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்த ...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பெருங்குளம் பகுதியில் ஆடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராஜலிங்கம் என்பவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய காளிஸ்வரன், கோபிநாத் மற்றும் ...

இராமநாதபுரம். டைம்ஸ். 29.01.2022.

இராமநாதபுரம். டைம்ஸ். 29.01.2022.

இருசக்கர வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் Cell Phone பறித்து சென்றவர் கைது!பறித்து சென்றவர் கைது! இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த சசிகலா என்பவரிடமிருந்த ...

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா உணவகம் அருகில் சென்றுகொண்டிருந்த முனியராஜ் என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற குருபிரசாத் மற்றும் ...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

இருசக்கர வாகனத்தில் Cell Phone பறித்து சென்றவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த சசிகலா என்பவரிடமிருந்த Cell Phone-யை பறித்து சென்ற சையத் அலி என்பவரை பரமக்குடி காவல் நிலைய சார்பு ...

இராமேஸ்வரத்தில் 60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.

இராமேஸ்வரத்தில் 60 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

20 இலட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் மாவட்டம் முழுவதும் ...

புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்கள் கைது.

புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முனியசாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது வங்காருபுரம் நோக்கி வந்த ஆட்டோவை ...

Page 2 of 5 1 2 3 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist