Tag: இராமநாதபுரம் மாவட்டம்

மாநில பேரிடர் மீட்பு பணி  உபகரணங்களுடன் காவல்துறையினர்

மாநில பேரிடர் மீட்பு பணி உபகரணங்களுடன் காவல்துறையினர்

இராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தோிருவேலி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் இளங்காகூர் பகுதியில் ரோந்து சென்ற போது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ...

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சித்தவர் கைது.

இராமநாதபுரம்: மாவட்டம் பரமக்குடி வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி விட்டு, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முயன்ற மகேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து, பணத்தை திருட முயற்சித்த வள்ளி ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

ராநாதபுரம்: ராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக். அவர்கள் தலைமையில்  மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ...

சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நால்வர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பேருந்து நிலைய பயணியர் ஓய்வறையில் அரசால் தடை செய்யப்பட் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இதயதுல்லா, செய்யது முகம்மது, அப்பாஸ்கனி ...

சட்ட விரோதமாக காரில் கஞ்சாவை கடத்த முயன்றவர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் பட்டிணம்காத்தான் பகுதியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த பொழுது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக விற்பனை ...

தவறவிட்ட பணத்தை உரிய நபர்களிடம் ஒப்படைத்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறையினர்

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹிஷாம் கருணை என்பவர் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்றில் தனது கைப்பையை தவறவிட்டதாக ஹலோ போலீஸ் எண்ணை ...

மதுபானம் விற்பனை; 50 நபர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் சட்டவிரோதமாக ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையினர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் அரண்மனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ...

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நவீன உபகரணங்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பாெதுக்கூட்டம் மற்றும் கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கூட்டநெரிசலை தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள், கைகளில் எடுத்துச் செல்லக் ...

DIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS  

DIG ஆக பதவியேற்ற திரு.மயில்வாகனன் IPS  

இராமநாதபுரம் : ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு.மயில்வாகனன் IPS அவர்கள். இவர் இராமநாதபுரம் மாவட்ட ...

Page 5 of 5 1 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist