போலி மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபி.எஸ். உத்தரவின்படி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...




























