சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை, 1 கைது
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்...
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம்,கூடங்குளம் பகுதிகளில், பசியால் வாடிய ஆதரவற்றோர்களுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள்,...
பெரம்பலூர்: இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதவருக்கு என்பதை உணர்த்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் வழிகாட்டலின் படி செயல்படும் பெரம்பலூர்...
விருதுநகர்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் ராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் கொரோனா நோய் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். இதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்....
தூத்துக்குடி: மாசார்பட்டி காவல்நிலைய பகுதியில்எஸ்.ஐ.விநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்ற போது வெம்பூர் சமுதாயக்கூடம் அருகே வெம்பூரைச் சேர்ந்த கந்தன் மகன் ராஜ் (32), அதே...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம், சிப்காட், கயத்தாறு, மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று (24.05.2021) ரோந்து சென்ற...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் போது, கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி, நேற்று இரவு 10 மணியிலிருந்தே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சிவகாசி நகரின்...
கோவை: கடந்த 10ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை திருநெல்வேலி Relience Foundation...
கோவை: கோவை மாநகரம் B4 உக்கடம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.ஜெயகுமார் (வயது 53) என்பவர் கொரானா நோய்தொற்று காரணமாக இறந்து விட்டார்....
தேனி : தேவதானப்பட்டி, பைபாஸ் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் இன்று மாலை ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றிய நபர்களிடம் தீவிர சோதனை...
மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின் படி மதுரை...
நெல்லை: நெல்லை சந்திப்பு ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் உயர்திரு,ஜான்சன் அவர்கள் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இது நெல்லை காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை...
கரூர்: தேவதானப்பட்டியில் முழு ஊரடங்கின் காரணமாக தீவிர வாகன சோதனையில், எஸ்.ஐ ஜோதி சுப்பிரமணியன் தலைமையில், போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த டூவீலர் ஒன்றை...
சென்னை: ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் கிடந்த பணம் ரூ.20,000/- ஐ நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் இணை...
சென்னை: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமலிங்கம், வ/37, லாரியை செங்குன்றம், வடபெரும்பாக்கம், லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, லாரியில் தூங்கிக் கொண்டிருந்தாபோது, 2...
திருநெல்வேலி: பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முககவசத்தின் முக்கியத்துவம் குறித்து சாலையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து இராதாபுரம் உதவி ஆய்வாளர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் பொதுமக்களுக்கு...
பெரம்பலூர்: கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வார தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேலா கருணை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.