மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின்...
































