Admin3

Admin3

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலை மறைவு கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் கடந்த 2021 இல் ஒரு நபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்தில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம்.சத்திரம் அருகில் (02.11.2025) ஞாயிறன்று காலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த...

பள்ளியில் மாணவ மாணவிகளிடம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் மாணவ மாணவிகளிடம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி கடம்பூர் காவல் நிலைய போலீசார் (01.11.2025) கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் காவல்துறை சார்பாக பேரணி...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம். சத்திரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மறித்த போது கார் நிற்காமல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்.ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காா்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்குளம்...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.10.2025) அன்று ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.சா.காளமேகம், மற்றும் திருமதி.மு.மஞ்சுளாதேவி, ஆகியோரை சிவகங்கை...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

லேப்டாப் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு...

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க வளையலை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த நிர்மலா என்பவர் (30.10.2025) ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக பெங்களூரில் இருந்து...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சூதாடிய 12 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கணகண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள VHF கோழி பண்ணை...

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

தூத்துக்குடி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் இன்று (31.10.2025) போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தங்கள் காவல் நிலைய...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (06.10.2025) அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன்...

தனியார் பள்ளிக்கு அரசு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

தனியார் பள்ளிக்கு அரசு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே ஆண்டார் மடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 70 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி(40). இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

இணையவழி மோசடி குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில், ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து இணைய வழி மோசடி செய்து பொதுமக்களிடம்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல் : டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் தனிப்படை...

Page 111 of 460 1 110 111 112 460

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.