மதில்சுவர் வைப்பதில் தகராறு, வாலிபர் கைது!
அரியலூர் : அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் தெற்கு தெருவில், வசிப்பவர் பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44), இவரது வீட்டிற்கு அருகாமையில், வசிப்பவர் இளையராஜா...
அரியலூர் : அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் தெற்கு தெருவில், வசிப்பவர் பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44), இவரது வீட்டிற்கு அருகாமையில், வசிப்பவர் இளையராஜா...
சந்தேகத்தில் தாக்குதல், கணவர் கைது! மதுரை : மிளகரணை மந்தை தெருவை சேர்ந்தவர் அருண்குமார் மனைவி கீர்த்திகா (24), அருண்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் மனைவி...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் அபிமன்யு (57), வக்கீல், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு பல இடங்களில், எதிர்ப்பு...
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே கீழநத்தத்தை சேர்ந்தவர், நம்பி, (39), சென்னையில் , ஐ.டி.,நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். ஜூன் 10 ஊரில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு...
கோவை : கோவை சேரன்மாநகரில், உள்ள இந்தியன் வங்கியில், பிரேம்குமார் என்பவர் மேலாளர் மற்றும் உஷா என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வந்தனர். கடந்தாண்டு, தங்கமுலாம் பூசப்பட்ட...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி குட்பட்ட இரண்டாவது வார்டில் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஏற்பாட்டில், பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர்...
மதுரை : மதுரை பேரையூர், டி.கல்லுப்பட்டி காவல் துறையினர், மதுவிலக்கு சம்பந்தமாக காடனேரி விலக்கு பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது கீழ்காடனேரியை சேர்ந்த முத்துப்பாண்டி (40), என்பவர்...
கோவை : கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (56), தனியார் நிறுவன மேலாளர். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில், மோட்டார் சைக்கிளை...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு ....
சென்னை : சென்னை பிராட்வே பி.ஆர்.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26), அமைந்தகரை பி.பி.கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆழாக்கு என்கிற விக்னேஷ் (28), பெரும்பாக்கம் எழில்நகரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேபட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில், உள்ள அ.பிரிவு பகுதியில், தனியார் மண்டபம் அருகே கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன்(29), என்பவரை...
கரூர் : கரூர் குளித்தலை காவல் துறையினர், குளித்தலை பகுதியில் ரோந்து பணியில், ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் , சேவல் சண்டை...
திருச்சி : திருச்சி ஐயப்பன், (53), வரகனேரி பெரியசாமி, (55), உய்யகொண்டான் திருமலை ராமமூர்த்தி, (52), உரையூர் குருசாமி, (57), திருச்சி கோவிந்தராஜ், (46), ஸ்ரீரங்கம் ஜெயக்குமார்,...
மதுரை : மதுரை திருமங்கலம், குடும்பத்தகராறில், தந்தையின் காதை கடித்த மகன் கைது செய்யப்பட்டார். தொழிலாளி திருமங்கலம் அருகே உள்ள வளங்காகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி(56), விவசாயி...
திண்டுக்கல் : கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (29), இவர் காதல் திருமணம் செய்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது நண்பர்...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில், தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு. உதய்...
ஈரோடு : மொடக்குறிச்சி அருகே தனியார் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் பணியாற்றிய பீகார் மாநிலம் சாம்பாரல் கிழக்கு மாவட்டம் ராம்பூர்வா கிராமம் சத்ய நாராயணன்...
கடலூர் : திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தகுரு (22), இவர் சண்டிகரில், உள்ள ஒரு தனியார் கம்பெனியில், வேலை பார்த்து வருகிறார்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு, உட்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சிகரெட் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு, தகவல் கிடைத்தது....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.