admin1

admin1

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

2 வாலிபர்கள், குண்டர் சட்டத்தில் கைது!

தர்மபுரி :   தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டியை சேர்ந்தவர் பூவரசன் (42),  தொழிலாளியான இவர் கடந்த மாதம் தனது மகனுடன் மொபட்டில்,  வந்து கொண்டிருந்தார்....

லாரியில் மணல் திருடியவர் கைது

லாரியில் மணல், கடத்தியவர் கைது!

தர்மபுரி :   தர்மபுரி டவுன் காவல் துறையினர் , வெண்ணாம்பட்டி பகுதியில்,  வாகன சோதனையில்,  ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தினர்....

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

பாரத் சேனா, நிர்வாகி கைது!

கோவை :   கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில்,  உள்ள ஒரு பள்ளி வாசல் அருகே எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம்....

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

மதுரை கிரைம்ஸ் 25/06/2022

மதுரை :  மதுரை கரும்பாலையை சேர்ந்தவர் கண்ணன் மனைவி தாயம்மாள் (25),  இவர்களது குழந்தை சம்பவத்தன்று திடீரென்று இறந்துவிட்டது. இதனால் மன அழுத்தத்தில்,  இருந்து வந்த தாய்...

ஓடும் ரயிலில்,  விழிப்புணர்வு!

ஓடும் ரயிலில், விழிப்புணர்வு!

மதுரை :  தென்னக ரயில்வே சார்பாக ,ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, ...

காவல்துறை அதிகாரிகள் பாராட்டு, பள்ளி மாணவி!

காவல்துறை அதிகாரிகள் பாராட்டு, பள்ளி மாணவி!

விருதுநகர்  :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே உள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில்,  செல்போன் ஒன்று கீழே கிடந்து உள்ளது. அவ்வழியாகச் சென்ற ஜெகஜீவன்ராம்...

திருவள்ளூரில், பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி!

திருவள்ளூரில், பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 8-வது வார்டில்,  பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.  8-வது வார்டு கவுன்சிலர் திருமதி ....

ஊஞ்சலூர் அருகே நார் மில்லை, கிராமமக்கள் முற்றுகை!

ஊஞ்சலூர் அருகே நார் மில்லை, கிராமமக்கள் முற்றுகை!

ஈரோடு :  ஈரோடு ஊஞ்சலூர் அருகே இச்சிப்பாளையத்தில்,  தனியார் தேங்காய் நார் மில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த மில் செயல்பட்டால் சுற்றுச்சூழல், நிலத்தடி...

பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை

2 பேருக்கு, ஆயுள்தண்டனை!

மதுரை :  மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன் (49),  இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், டி.வி. தொடர்களிலும்...

தனிபடையினரின் திறம்பட செயல், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

தனிபடையினரின் திறம்பட செயல், காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

திருவண்ணாமலை :  மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில்,  திருவண்ணாமலை நகர காவல்நிலைய குற்ற எண் 101/2022, U/s 394 IPC வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திண்டுக்கல் கிரைம்ஸ் 24/06/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கருவாடு விற்பது போல் நூதன முறையில்,  குட்கா கடத்திய வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரி லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள்...

திமிங்கலம் எச்சம் பறிமுதல்,  3 பேர் கைது!

திமிங்கலம் எச்சம் பறிமுதல், 3 பேர் கைது!

மதுரை :   மதுரை மாநகர் தெற்கு வாசல் பகுதியில்,  உள்ள நகைக்கடை பட்டறையில்,  சிலர் அரிய வகை விலங்கினம் ஆனா திமிங்கலத்தின் எச்சத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும், வன...

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு மிரட்டிய, ஐ.டி நிறுவன ஊழியர் கைது!

கரூர் :  கரூர் தென்னிலை அருகே உள்ள காட்டு பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30), இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில்,  ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

சிலைகளை விற்க முயன்ற, 2 பேர் கைது!

மதுரை :  மதுரை கடலூர் மாவட்டம்,  விருத்தாசலம் பகுதியில்,  சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள பழமையான 2 ஐம்பொன் சிலைகளை விற்க முயற்சி செய்வதாக சிலை கடத்தல்...

திண்டுக்கல்லில் அதிவிரைவு, படையினரின் ஆய்வு

சாமி சிலைகளை, சேதப்படுத்தியவர் கைது!

காஞ்சிபுரம் :   காஞ்சிபுரம்  மாவட்டம்,  சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி அம்மன் கோவில், மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவக்கிரக...

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

வாலிபருக்கு, 13 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிபட்டியை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன் ஆண்டிச்சாமி (24),  இவர், கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை...

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

2 பேர் மீது தாக்குதல், ஒருவர் கைது!

தர்மபுரி :   தர்மபுரி மொரப்பூர்,  கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (39), இவரும், மணியம்பாடி பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (38),  என்பவரும் நேற்று இரவு...

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

ஓட்டுநர் போக்சோவில் கைது!

கோவை :  பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் (17),  வயது பள்ளி மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில்,  பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி கடைக்கு செல்வதாக...

வாகன சோதனையில், ரூ.2 கோடி சிக்கியது!

வாகன சோதனையில், ரூ.2 கோடி சிக்கியது!

சென்னை :  சென்னை மண்ணடி பகுதியில்,  சென்னை துறைமுகம்  காவல் உதவி ஆணையர் திரு. வீரக்குமார்,  தலைமையிலான காவல் துறையினர், நேற்று மாலை வாகன சோதனையில்,  ஈடுபட்டிருந்தனர்....

காவல் துறையினரால் நடத்தபடும் தேர்வு, மற்றும் அறிவுரைகள்!

காவல் துறையினரால் நடத்தபடும் தேர்வு, மற்றும் அறிவுரைகள்!

சிவகங்கை :  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால், 444 நேரடி சார்பு ஆய்வாளர் பணிக்கான பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற (25.06.2022),  ம்தேதி சிவகங்கை மாவட்டம்...

Page 5 of 97 1 4 5 6 97

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.