ரூ.70 லட்சம் மோசடி, தலைமறைவான குற்றவாளி சிக்கினார்!
சென்னை : சென்னை போரூர், கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீ (54), இவர் மீது மன்னார்குடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்...
சென்னை : சென்னை போரூர், கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீ (54), இவர் மீது மன்னார்குடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்...
சென்னை : சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்த தாவித்ராஜா (20), கூலி தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு...
திண்டுக்கல சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் மாதாந்திர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக எஸ். பி. திரு. பாஸ்கரன், கிடைத்த தகவலின் படி...
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அவர்கள் நேற்று (16. 06 .2022), தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்...
சிவகங்கை : தமிழக முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பெரிதளவில், பாதிக்கும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களின்...
மதுரை : மதுரை அலங்காநல்லூர் காந்திகிராமம் பெருமாள் கோவில், தெருவை சேர்ந்த பிரதாப் (32), இவர் ,மதுரை நகரில், செயின் பறிப்பு வழிப்பறி சம்பவங்களில், தொடர்ந்து ஈடுபட்டு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பால்குடம் அக்னிசட்டி எடுத்து...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி...
திருச்சி : திருச்சி, புத்துார் பகுதியை சேர்ந்தவர் திலீபன், (34), ஒரு சமுதாய சங்கத்தின், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலராக உள்ளார்.கடந்த 13ம் தேதி இரவு, திருச்சியில், ...
சென்னை : சென்னை புளியந்தோப்பு, பி.எஸ்., மூர்த்தி நகர், அம்பேத்கர் கல்லுாரி சாலையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், (25), இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில், உள்ள...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உதவி ஆய்வாளர் திரு. திருவேங்கடம், தலைமையிலான காவல் துறையினர், கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மணலூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணாவின் மனைவி அருந்ததி. இவர், ஆன்லைனில், பொருட்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்தார். அப்போது அவருக்கு பொருட்கள் கிடைக்காததால்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த (15), வயதான 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த வாரம் திடீரென வீட்டில் இருந்து...
ஈரோடு : ஈரோடு அந்தியூர் பகுதியை சேர்ந்த (17), வயது சிறுமி ஒருவரை காணவில்லை, என்று அவருடைய பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். அதன்பேரில்...
கடலூர் : கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (30), இவரும் அதே பகுதியை சேர்ந்த சர்மிளா பானு(24), ...
தர்மபுரி : தர்மபுரி மத்தூர் யூனியன் அலுவலகத்தில், கடந்த 4 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராக சுதாகர் (34), என்பவர் பணிபுரிந்து வந்தார். தினக்கூலி பணியாளரான இவர், அங்குள்ள...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தவேலூர், தர்காமேட்டையை சேர்ந்த பிரகாஷ் (31), என்பவர் தனது காரில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது...
கோவை : நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டை சேர்ந்தவர் பிரகாஷ்வரன் (42), நிதிநிறுவன அதிபர். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும்,...
கோவை : கோவையை அடுத்த சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில், காவல் ஆய்வாளர் திரு. மாதையன், தலைமை யிலான தனிப்படை காவல் துறையினர், ரோந்து சென்றனர். அப்போது அங்கு...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.