இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 7 வது சிறு பாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2 வது நீர் நிலைகள் தொடர்பான பயிற்சி வட்டாட்சியர் திரு..அமர்நாத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி G.பத்மநாபன் ( புள்ளியியல் அலுவலர் ) அவர்களால் அளிக்கப்பட்டது. இதில் மண்டல துணை வட்ட ஆசிரியர், வட்டார புள்ளியில் ஆய்வாளர்கள் ( ராஜசிங்கமங்கலம் மற்றும் நயினார் கோயில் ) வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி நிர்வாக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி