இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது டிராக்டரில் மணலுடன் ஓட்டிவந்த மாரி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை