திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பழனி மஹாலில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கியும், மேலும் காவலர்கள் தங்கள் பணியை செம்மையாக செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகளை கூறினார்கள். நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.