சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 31.01.2021 சிவகங்கை அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து இந்திராணி 30.01.2021 அன்று அளித்த புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துபட்டியை சேர்ந்த பிரவீன், பில்லூரை சேர்ந்த அஜித்ராஜா ஆகியோர் மீது u/s.379, IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி