காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்ததமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்ததவை போல சித்தரித்து வதந்தி பரப்புகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு வழிவகுக்கும். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் பொது மக்கள் தவறான தகவல்களை நம்பவேண்டாம் விழிப்புடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது மொபைல் நிருபர்
அ.சுனில் குமார்