திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமலையான் மருத்துவமனை சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச அவசரகால முதலுதவி பயிற்சி முகாமை (22.12.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா