ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை செப்- 3 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில், தொடர் கொள்ளை சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பாதுகாவலரின் பாதுகாப்பு குறித்து இரவு நேரங்களில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிய ஏந்தி ரோந்து பணியில் ஈடு படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபாசத்யன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.