Tag: Villupuram

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

மினி வேனில் 2 டன் கடத்தல் பொருள் பறிமுதல்!

விழுப்புரம் :  விழுப்புரம் விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள சூரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் ...

விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை

விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. 5 தேசிய நெடுஞ்சாலைகள் 224 கி.மீ. நீளத்திலும், 15 ...

150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம் :  விழுப்புரம் ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகள் ...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

நுதான கொள்ளை மர்மநபருக்கு வலை!

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40), இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப்பணிக்கு சித்தாள் வேலையாக ...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

ரோந்துப்பணியில் கிராமத்தில் 2 பேர் கைது!

விழுப்புரம் :  விழுப்புரம் பிரம்மதேசம், பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரம்மதேசம் பகுதிக்குட்பட்ட குன்னப்பாக்கம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் ...

1 கிலோ 370 கிராம் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட ...

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

ஆபரேஷன் 3.0 வேட்டையில், 7 நாட்களில் 49 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு.அபிஷேக் குப்தா மேற்பார்வையில் போலீசார் கஞ்சா, சாராயம், லாட்டரி விற்பனையில் ...

தீவிர பணியில் 42 காவல் நிலையங்கள்

தீவிர பணியில் 42 காவல் நிலையங்கள்

விழுப்புரம் :   தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மாதந்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று  டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று விழுப்புரம் ...

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

கஞ்சா விற்பனை குற்றவாளி கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் ஜக்காம் பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா ...

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம்!

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம்!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் வரவேற்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய விழுப்புரம் மாவட்ட காவல் ...

மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவுப்படி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.பிரியதர்ஷினி அவர்களின் மேற்பார்வையில் சத்தியமங்கலம் காவல் ...

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ...

கஞ்சா வேட்டையில் தீவிரமாக  S.P

கஞ்சா வேட்டையில் தீவிரமாக S.P

விழுப்புரம் :   விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.IPS அவர்கள் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்கு ...

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் பெருமாள் நகரை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் 36. கணபதி 20. இவர்கள் இருவரின் மீதும் விழுப்புரம் பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ...

பாதிக்கப்பட்ட  கிராமத்தில் குறைகளை கேட்டறிந்த  காவல்துறையினர்!

பாதிக்கப்பட்ட கிராமத்தில் குறைகளை கேட்டறிந்த காவல்துறையினர்!

விழுப்புரம் : வானூரை அடுத்த பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள ...

சிறப்பாக செயல்பட்ட, காவல் துறையினருக்கு பாராட்டு!

சூதாடிய 2 பேர் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.செந்தமிழ்செல்வன், தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ...

அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ...

1960 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ...

தயார் நிலையில் 1,500 காவல்துறையினர்

தயார் நிலையில் 1,500 காவல்துறையினர்

விழுப்புரம் :  விழுப்புரம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist