Tag: Tirupur

திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 சிறப்பான அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 சிறப்பான அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள பெருமாநல்லூர் சாலையிலுள்ள போயம்பாளையம், பிச்சம்பாளையம், ராஜாநகர், பொம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கப்படும், புதிதாக 8 அங்கன்வாடி கட்டிடங்கள் ...

திருப்பூரில் புதிய S.P நியமனம்

திருப்பூரில் புதிய S.P நியமனம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் அவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக பணி மாறுதலை தொடர்ந்து தற்போது ...

திருப்பூரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருப்பூரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் பணிபுரியும் நான்கு காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய மாநகர காவல் ஆணையர் திரு.பிரவீன் குமார் அபிநபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார் திருப்பூர் ...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

குன்னத்தூர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பூர் :   திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் ஆதியூர் கோரைக்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னாத்தாள் (60), இவர் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் தோட்டத்துக்கு வேலைக்காக ...

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன் ...

நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழா

நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழா

திருப்பூர் :  திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோ. ...

ATM எந்திரத்தை உடைத்த ஒடிசா வாலிபர் கைது!

தொழிலாளர்களை சித்ரவதை செய்த 3 பேர் கைது

திருப்பூர் :  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் மவுலி (21) தனது நண்பர்கள் 7 பேருடன் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து ...

நகை பறித்த வாலிபரை கைது செய்த போலீசார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் 63. இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ...

தருமபுரியில் மூன்று பேர் கைது!

கள்ளச்சந்தையில் விற்க்க முயன்ற கடத்தல் பொருள் பறிமுதல்!

திருப்பூர் :  திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ...

பள்ளி குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை நடைமுறைகள் சம்பந்தமான ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்!

திருப்பூர் :  திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் செக்கனோடை வாய்க்காலில் பெண் சடலம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல் நிலைய ...

பல்லடம்  பேருந்து நிலையத்தில், தீவிர விசாரணை!

பல்லடம் பேருந்து நிலையத்தில், தீவிர விசாரணை!

திருப்பூர் :   திருப்பூர் மாவட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை ...

கொள்ளை வழக்கில் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர்  வெங்கடாச்சலம் 55. கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21 ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist